Pages

Friday, September 26, 2014

நந்தினி நந்தித மேதினி

இரண்டாவது நாள் அன்று நவராத்திரி வைபவம்.

navarathri kolam.

மலைவளர் காதலி என்னும் தலைப்பில் வலை நண்பர் ஆன்மீக பதிவாளர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்

+பார்வதி இராமச்சந்திரன். 
அவர்களுக்கு நன்றி.

இவர்
தாயுமானவர் அடிகளார் பாடல்கள் எட்டினையும் அழகெனத் தொகுத்து தமது வலையில் இட்டு  இருக்கின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் எளிய வகையில் பொருள் சொல்கிறார்கள்.

துர்கையாக, இலக்குமியாக, வாணியாக
நாம் போற்றி மகிழும் இந்த அன்னை
நாதாந்த ரூபிணி.
ஒலியின் இலக்கே  உருவாம் இவள்.
தாயுமானவர் அடிகளின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறப்பினை எடுத்துச் சொல்கிறது.

அங்கு எட்டி பார்ப்போம்.
இன்று, 
ஞான ஆனந்த ஒளியே எனத்
துவங்கும் முதல் பாடல் அற்புதமானது.

அந்த மலை வளர் காதலியின் எல்லையில்லாப் புகழினை நாமும் பாடுவோம்.

இங்கே சொடுக்குங்கள்.

ayi giri nandhini
அயி கிரி நந்தினி நந்தித மேதினி

Thursday, September 25, 2014

துர்கையின் நாமங்கள் மூன்று.

நவராத்திரி துவக்க முதல் மூன்று இரவுகள்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.

ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள்  தனது பதிவில் எடுத்துச் 
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.




கோலம் போட கற்றுக்கொள்வோம்.

Wednesday, September 24, 2014

நவராத்திரி முதல் நாளன்று



நவராத்திரி முதல் நாளன்று

திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலையில் போட்டு இருக்கும்

கோலத்தை நாம் கண்டு மகிழ்ந்தது போல எல்லோரும் மகிழ்ந்திட இங்கு அதை காபி அடிக்கிறோம்.

நன்றி: வாணி முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு. 
அவர்கள் பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.




Monday, September 8, 2014

Remembering Dr.Bhupen Hazarika on his Birth Anniversay.


COURTESY: RUPAN SHARMA.

NOW A SONG FROM RUDALI 1993
THE GREAT BHUPEN HAZARIKA HAS LENT HIS VOICE TO THE GREAT SONG.FIRST IS THE VOICE OF LATHA AND FOLLOWS IS THE VOICE OF
THE GREAT BHUPEN HAZARIKA.



Saturday, September 6, 2014

THIRU ONAM GREETINGS



Our Hearty Greetings to all Our Kerala Friends throughout the world.
on the eve of this 
GREAT FESTIVAL
THIRU ONAM. 

Thursday, August 28, 2014

Sunday, August 17, 2014

தாராவா ? ராதா வா ?

கண்ணன் இன்று பிறக்கிறான்.



ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா

தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது. 
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது. 

அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன். 

அவன் புகழ் பாட இன்று ஒரு நாள். 


இந்த நாள் கோகுலாக்ஷ்டமி 

ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள். 

ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி. 
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?


Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna. 

Sri Sri Ravi Shankar

ஆஹா ..

ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.







அந்த கண்ணனைத் துதிக்க, அவன் புகழ் பாட
வலை உலக கவிதாயினி கவிநயா அவர்கள் பாடல் ஒன்றினை யான் பாட
அதை நீங்கள் இங்கு சென்று கேளுங்கள். 
please click on here:


Sunday, July 20, 2014

சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம்



சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம் பலது இங்கே இருக்கு.




நன்றி:
In true love, anyone becomes a poet or a singer. Likewise, Kavya who is drenched in love, dedicates a heart dissolving song to Humpty. A song that expresses her strong affection towards him. Experience a touch of love by Samjhawan; a song voiced by Alia Bhatt.

The film stars Varun Dhawan as Humpty Sharma, Alia Bhatt as Kavya Pratap Singh.

Directed by Shashank Khaitan


பிடிச்சது ஒன்னே ஒன்னு தான்
ப்ளீஸ் நம்புங்க சார்.
அலியா பட் அவங்களோட வாய்ஸ்.

இன்னாயா அப்படி குயில் கொஞ்சறது         !!!!!

எந்த பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
காயத்ரி மந்திரம் நூறு தடவை சொன்னா எந்த பாவமும் பறந்து போயிடுமாம்.
அப்பாதுரை சார் நோஸ் பெட்டர். !!

என்னவோ போங்க.
இந்த அலியா பட் பாடிய பாட்டை கேட்ட, நோ நோ ...
அதிலே கூட கூட வந்த படத்தை ரஹ்ச்யமா ஆனா சுவாரசியமா பார்த்த பாவத்தை போக்கணும் இல்லையா..

அதுனாலே.. அதுனாலே...

இதை ஒரு மணி நேரம் கேட்டுட்டேன்.