ஆஹா...
நானும் அப்பாதுரை sir போல் ஒரு கவிதையை
தமிழாக்கம் செய்துவிட்டேன். +A Durai
என்னது ? காதில் வந்து யாரோ சொல்வது ?
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14
அது கிடக்கட்டும்.
சும்மா இரு, எனக்குத் தெரியும்.அப்பாதுரை சார் மாதிரி எழுதணும் அப்படின்ன்ன
விட்னி ஹுஸ்டன் பாடுவதை முதலில் கேளுங்கள்.
Courtesy: WHITENEY HOUSTON LYRICS.
நானும் அப்பாதுரை sir போல் ஒரு கவிதையை
தமிழாக்கம் செய்துவிட்டேன். +A Durai
என்னது ? காதில் வந்து யாரோ சொல்வது ?
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14
அது கிடக்கட்டும்.
சும்மா இரு, எனக்குத் தெரியும்.அப்பாதுரை சார் மாதிரி எழுதணும் அப்படின்ன்ன
இன்னும் ஆறு ஜன்மம் ஆகும்.
இப்ப நீ இதைக் கேளு.
விட்னி ஹுஸ்டன் பாடுவதை முதலில் கேளுங்கள்.
Courtesy: WHITENEY HOUSTON LYRICS.