Pages

Thursday, October 2, 2014

வரம் வேண்டும் வாணி தேவியே

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே

வரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.
வாலறிவன் என்பவர் யார்?
வித்தை என்றால் என்ன?
விற்பன்னன் யார்?
 என்ற அறிவை தருவாய்
 உன்னை வணங்குவதற்கு வேண்டிய
பணிவைத் தருவாய்.
நன்றி.http://www.rangoli-sans-dots.com/2012/10/lotus-rangolis-for-poojas.html

ART OF LIVING BHAJAN
SHARADE SARASWATHI.
இன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து 
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும். 



SARASWATHI MANTHRA

5 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    தேவியை போற்றும் துதி நன்றாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இரண்டு வீடியோக்களையும் முழுவதும் கேட்டு சரஸ்வதி தேவியின் அருளை பெற்றொம்.
    ரங்கோலி கோலத்தில் தாமைரை பூ அருமை. அன்னபட்சியில் பரக்கும் சாரதாதேவியும் அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் !
    அன்னையின் அருளால் அனைத்து நலனும் பெற்றவர் தாங்கள்
    தங்களைப் பணிந்து நாமும் சிறப்போம் !இனிய இந்நாள் அனைவருக்கும் மகிழ்வை அள்ளி வழங்கட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  4. தங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!