Pages

Tuesday, September 15, 2015

காற்றோடு வந்த கீதம்

காற்றோடு வந்த கீதம்




காற்றுடன் கலந்த கீதம்



காற்றோடு மறைந்த கீதம்.

இனிய இசையின் இன்னொரு பெயர் எம். எஸ். அம்மா.
நாங்கள் மறந்தாலும்
நா மகள் மறக்க இயலாள்.


காற்று எங்களுடன் இப்புவியில் இருக்கும் வரை 
உங்கள் கீதமும் எங்களுடன் வரும்.


வலை நண்பர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வலை யில் இருந்து எம்.எஸ்.அம்மாவின் படங்கள் 
உதயமான கருத்துக்கள் தோன்றிய பாடல்கள்.
நன்றி. 



4 comments:

  1. அற்புதம் அண்ணா. மிக அற்புதம். அன்னைக்கு ஏற்ற வழிபாடு.

    ReplyDelete
  2. அன்பின் அய்யா!
    வணக்கம்!
    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (venez vous voir le poésie, le dieu ganesh! merci)

    ReplyDelete
  3. காற்றினிலே கலந்த கீதம். :)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!