Pages

Monday, September 29, 2014

அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக


www.mykolam.blogspot.com

எந்த அன்னை அவள் எனக்கு அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக காட்சி அளிக்கிறாரோ
அவளை நான் வணங்குகிறேன்.
yaa devi sarva bhooteshu

Saturday, September 27, 2014

நவராத்திரி நடனம்

நவராத்திரி மூன்றாம்  நாள்.
கோலம் இட்டது திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள்.
நன்றி.
lalitha sahasra nama vaibhavam.
லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்கள்.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு  தத்துவம்.
ஒரு லக்ஷணம். ஒரு வைபவம்.


 லலிதா சஹச்ர நாம வைபவம்
சஹஸ்ர நாம பெருமையை 
எடுத்துரைக்கும் 
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
நன்றி சொல்வோம். 
அவர்கள் வலைக்குச் செல்லும் 
வாயில் இதுவே.
Madam Rajarajeswari
at
http://jaghamani.blogspot.com/2014/09/shri-lalitha-shakaranamam.html

ஆண்டாள் திருக்கோஷ்டி 
நவராத்திரி நடனம்
மும்பை,செம்பூர் அரங்கில்.



Friday, September 26, 2014

நந்தினி நந்தித மேதினி

இரண்டாவது நாள் அன்று நவராத்திரி வைபவம்.

navarathri kolam.

மலைவளர் காதலி என்னும் தலைப்பில் வலை நண்பர் ஆன்மீக பதிவாளர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்

+பார்வதி இராமச்சந்திரன். 
அவர்களுக்கு நன்றி.

இவர்
தாயுமானவர் அடிகளார் பாடல்கள் எட்டினையும் அழகெனத் தொகுத்து தமது வலையில் இட்டு  இருக்கின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் எளிய வகையில் பொருள் சொல்கிறார்கள்.

துர்கையாக, இலக்குமியாக, வாணியாக
நாம் போற்றி மகிழும் இந்த அன்னை
நாதாந்த ரூபிணி.
ஒலியின் இலக்கே  உருவாம் இவள்.
தாயுமானவர் அடிகளின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறப்பினை எடுத்துச் சொல்கிறது.

அங்கு எட்டி பார்ப்போம்.
இன்று, 
ஞான ஆனந்த ஒளியே எனத்
துவங்கும் முதல் பாடல் அற்புதமானது.

அந்த மலை வளர் காதலியின் எல்லையில்லாப் புகழினை நாமும் பாடுவோம்.

இங்கே சொடுக்குங்கள்.

ayi giri nandhini
அயி கிரி நந்தினி நந்தித மேதினி

Thursday, September 25, 2014

துர்கையின் நாமங்கள் மூன்று.

நவராத்திரி துவக்க முதல் மூன்று இரவுகள்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.

ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள்  தனது பதிவில் எடுத்துச் 
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.




கோலம் போட கற்றுக்கொள்வோம்.

Wednesday, September 24, 2014

நவராத்திரி முதல் நாளன்று



நவராத்திரி முதல் நாளன்று

திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலையில் போட்டு இருக்கும்

கோலத்தை நாம் கண்டு மகிழ்ந்தது போல எல்லோரும் மகிழ்ந்திட இங்கு அதை காபி அடிக்கிறோம்.

நன்றி: வாணி முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு. 
அவர்கள் பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.




Monday, September 8, 2014

Remembering Dr.Bhupen Hazarika on his Birth Anniversay.


COURTESY: RUPAN SHARMA.

NOW A SONG FROM RUDALI 1993
THE GREAT BHUPEN HAZARIKA HAS LENT HIS VOICE TO THE GREAT SONG.FIRST IS THE VOICE OF LATHA AND FOLLOWS IS THE VOICE OF
THE GREAT BHUPEN HAZARIKA.



Saturday, September 6, 2014

THIRU ONAM GREETINGS



Our Hearty Greetings to all Our Kerala Friends throughout the world.
on the eve of this 
GREAT FESTIVAL
THIRU ONAM.