tag:blogger.com,1999:blog-6685300776415662898.post8479788923690574316..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: அப்பா என்று ஒரு அல்ப ஜீவன் sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-11129800289270617722022-06-19T20:33:25.551+05:302022-06-19T20:33:25.551+05:30மிக அருமையாக உள்ளது. பெண்களுக்கு அப்பா என்றும் ஹீர...மிக அருமையாக உள்ளது. பெண்களுக்கு அப்பா என்றும் ஹீரோ. காலத்தின் கட்டாயத்தால் பல தந்தைகள் முதியோர் இல்லத்தில். கிருஷ்ணன் பார்த்து கொள்வான்.Rukmanihttps://www.blogger.com/profile/07418105400605336330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-9147333138800954602014-06-20T14:02:55.879+05:302014-06-20T14:02:55.879+05:30வணக்கம் !
என் அன்பு நிறைந்த சுப்புத் தாத்தா இத் தொ...வணக்கம் !<br />என் அன்பு நிறைந்த சுப்புத் தாத்தா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-31439661450614172522014-06-18T15:06:49.490+05:302014-06-18T15:06:49.490+05:30தந்தையை கௌரவப்படுத்தும் பகிர்வுகள்..
பாராட்டுக்கள...தந்தையை கௌரவப்படுத்தும் பகிர்வுகள்.. <br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-58485233443945862542014-06-18T00:30:06.424+05:302014-06-18T00:30:06.424+05:30வாழ்த்துக்கள் சார்.வாழ்த்துக்கள் சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-3396739948250389512014-06-17T07:37:27.943+05:302014-06-17T07:37:27.943+05:30தந்தையர் தின வாழ்த்துக்கள் தாத்தா ...! நலம் தானே? ...தந்தையர் தின வாழ்த்துக்கள் தாத்தா ...! நலம் தானே? அன்னையை போற்றும் இவ்வுலகில் தந்தையை போற்றி எழுதியது எல்லா அப்பாமாருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே. எழுதிய அனைவருக்கும் நன்றி கூறியதில் பெருமையே. தங்கள் பாடலும் அந்தக் கவிதையும் அபாரம். மிக்க நன்றி தாத்தா ...! என்றும் வாழ்க நலமுடன் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-27330064268484803262014-06-16T18:47:07.496+05:302014-06-16T18:47:07.496+05:30வணக்கம்
தந்தையர் தினத்தை முன்னிட்டு பதிவில் நல்ல ...வணக்கம்<br /><br />தந்தையர் தினத்தை முன்னிட்டு பதிவில் நல்ல கருத்துக்களை உரையாடல் வடிவில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-34637205664807944022014-06-16T14:59:47.525+05:302014-06-16T14:59:47.525+05:30அப்பாக்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அல்லது கௌர...அப்பாக்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அல்லது கௌரவப்படுத்தும் வகையில் குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்த 83 வயது முதியவரை அரசு கைப்பற்றி..ச்சீ... மன்னிக்கவும் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறதாம். முதல்வரின் நேரடி உத்திரவாம். கடந்த ஒருவருட காலமாக அவருக்கு மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறதாம். இது நிகழக்கூட நாள் தன்னை செலெக்ட் செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்! நகை முரண்?<br /><br />சிவாஜி, அமிதாப் பாடல்கள் முன்னரே கேட்டிருக்கிறேன்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-14846130373051886932014-06-16T12:42:03.555+05:302014-06-16T12:42:03.555+05:30என் கடமையைச் செய்தேன் - என்ற எண்ணம் தான் எனக்குள்!...என் கடமையைச் செய்தேன் - என்ற எண்ணம் தான் எனக்குள்!..<br />அதில் என் தந்தையின் மனம் நெகிழ்ந்திருக்குமா அல்லது மகிழ்ந்திருக்குமா?..<br /><br />பஞ்சமா பாதகங்கள் - அவற்றுக்கு நிகரான அல்லது அவற்றுக்கு மேலான எதையும் செய்து என் குடும்பத்திற்கு அவப்பெயரினை தேடித் தந்ததில்லை. <br /><br />அதுவே எனக்குத் திருப்தி - இந்த உயிர் உள்ளவரைக்கும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com