tag:blogger.com,1999:blog-6685300776415662898.post7860115667763950092..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: என் உருவம் உனது கண்கள் sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-68512946780569117622013-04-18T07:58:32.091+05:302013-04-18T07:58:32.091+05:30
இது மன்னா டே இல்லை.
மன்னா நைட் KNIGHT....<br /> இது மன்னா டே இல்லை. <br /><br /> மன்னா நைட் KNIGHT.<br /> <br /> சுப்பு தாத்தா.<br /> <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-89789683989201130402013-04-18T07:56:51.694+05:302013-04-18T07:56:51.694+05:30 தாத்தா உங்க வலைலே வலது பக்கத்துலெ
தாவி உட்கார... தாத்தா உங்க வலைலே வலது பக்கத்துலெ<br /> தாவி உட்கார்ந்து இருப்பதை <br /> ஊட்டுக்காரியிடம் காண்பித்தேன். <br /><br /> எனக்கு த்ருஷ்டி கழித்தாள். <br /><br /> நிசமாங்க... வெளிலே சொல்லாதீக.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-10101455036155916532013-04-18T07:54:28.368+05:302013-04-18T07:54:28.368+05:30
என்னதான் உருது வாத்தி இந்தி வாத்தி யா அந்தக்...<br /> என்னதான் உருது வாத்தி இந்தி வாத்தி யா அந்தக்காலத்துலெ இருந்திருந்தாலும்<br /> இந்த மொழி பெயர்ப்பு சமாசாரம் கொஞ்சம் இப்படி அப்படிதான் இருக்கும்.<br /><br /> பப்ளிஷ் பண்ணினப்பறம் தான் இப்படி எழுதியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமே<br /> அப்படின்னு தோணும். <br /><br /> என்ன இருந்தாலும் ஒரு கவிதையோ கதையோ ( கட்டுரை சமாசாரம் தனி) அது<br /> இயற்றப்பட்ட மொழிலே படித்தால் தான்<br /><br /> சுகம் சுகம். <br /><br /> வந்ததற்கு நன்றி. <br /> நல்ல வார்த்தைகள் <br /> தந்ததற்கு நன்றி.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-45750729623085385832013-04-18T07:50:40.730+05:302013-04-18T07:50:40.730+05:30நல்லவை நல்லவரால் நாடப்படுவதால்
நல்லவை நானிலம...நல்லவை நல்லவரால் நாடப்படுவதால் <br /> நல்லவை நானிலமும் போற்றும்.<br /><br /> நானிலத்திலே நீங்க முதல்.<br /><br /> <br /><br /> சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-42327434569060958202013-04-18T07:48:13.662+05:302013-04-18T07:48:13.662+05:30 வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்ககிட்டே ... வாழ்த்துக்களுக்கு நன்றி. <br /><br /> உங்ககிட்டே பேசுனதிலேந்து அந்த இன்னாம்பூருக்கு போகணும்னு<br /> ஏதோ ஒண்ணு நெஞ்சுக்குள்ளே கின்டில் பண்ணிகிட்டெ இருக்கு.<br /><br /> சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-60889012578638254852013-04-18T07:46:15.022+05:302013-04-18T07:46:15.022+05:30எக்ஸாக்ட்லி.
எவரி மார்னிங் எழுந்த உடனே...எக்ஸாக்ட்லி. <br /><br /> எவரி மார்னிங் எழுந்த உடனே தி.த. ஃபோட்டோ ஒரு நல்ல சிரிப்புடன் கூடிய<br /> உங்கள் முகத்தை ப்பார்த்து சந்தோஷமா, <br /><br /> அடடா !! இன்னிக்கு நல்ல பொழுது என்று சொல்லவைக்கிறது.<br /><br /> சுப்பு தாத்தா.<br /><br /> பி.கு.: ஒரு முப்பது இல்ல நாற்பது வருசம் முன்னாடி நானும் உங்க மாதிரி<br /> ஒரு மீசை வச்சுக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-41495586905520109552013-04-18T07:42:45.210+05:302013-04-18T07:42:45.210+05:30 ஆமாம் மேடம் ராஜேஸ்வரி. ( என்னோட தங்கை பேரும் அது... ஆமாம் மேடம் ராஜேஸ்வரி. ( என்னோட தங்கை பேரும் அதுதான். மருமக பேரும் அதே தான்)<br /><br /> // சோக வரிகள் //<br /><br /> சோகம் தான் வாழ்க்கையிலே சத்யம். ஆனால் அதில் ஒரு சுந்தரம் இருக்கிறது.<br /> வாழ்வு என்ன என்று புரிகிறது.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-88792663119494504122013-04-18T07:13:11.990+05:302013-04-18T07:13:11.990+05:30இருள்,அதைவிட கனத்த மனது,தேனாய் உருகும் இசை,
கனக்க ...இருள்,அதைவிட கனத்த மனது,தேனாய் உருகும் இசை,<br />கனக்க வைக்கும் மன்னா டே யின் குரல்.அருமை.<br />நீங்கள் மொழி பெயர்த்துக் கொடுத்ததால் இன்னும் இனிமையானது.<br /><br />உள்ளம் நிறைந்தது நன்றிகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-49061744059508708922013-04-17T19:04:58.299+05:302013-04-17T19:04:58.299+05:30மனதை உருக்கும் வரிகளும் இசையும் ஐயா...
மிகமிக அரும...மனதை உருக்கும் வரிகளும் இசையும் ஐயா...<br />மிகமிக அருமை. கேட்கும்போது மனது கனக்கின்றது.<br /><br />அருமையான பாடல்களைத்தேடித்தேடி அழகாக மொழிபெயர்த்து இங்கு எமக்கும் ரசிக்கத் தரும் உங்களுக்கு நிறைந்த நன்றிகள்!<br /><br />எனது வலைப்பூவில் வந்தது வசந்தமதை நீங்கள் பாடித்தந்த யூடியூப் தொடர்பினை வழமைபோல் அங்கேயே இணைத்துள்ளேன். அருமையாகப் பாடித்தந்துள்ளீர்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் பல!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-59708364968110775092013-04-17T18:53:05.635+05:302013-04-17T18:53:05.635+05:30ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல்
ஓடியது யுகமே..உற...ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல்<br />ஓடியது யுகமே..உறங்கினேன் அல்லேன்.<br /><br />வரிகளை ரசித்தேன்.<br />மொழி பெயர்ப்பினால் பாட்டை புரிந்து ரசிக்க முடிந்தது.<br />நன்றி பகிர்விற்குRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-87619004578323497192013-04-17T18:13:52.735+05:302013-04-17T18:13:52.735+05:30நல்ல மொழி ஆக்கம் செய்கிறீர்கள் நல்ல பாடல் நல்ல மொழி ஆக்கம் செய்கிறீர்கள் நல்ல பாடல் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-72049170681626042762013-04-17T15:36:23.413+05:302013-04-17T15:36:23.413+05:30உருக்கமான பாடல். ஆழ்ந்த கருத்து. நல்ல மொழியாக்காம்...உருக்கமான பாடல். ஆழ்ந்த கருத்து. நல்ல மொழியாக்காம்.<br />நன்றிஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-65682110103731638642013-04-17T14:50:23.935+05:302013-04-17T14:50:23.935+05:30/// ஏங்கியும் தவித்தும் என் பருவத்தைக் கழித்தேன்.../// ஏங்கியும் தவித்தும் என் பருவத்தைக் கழித்தேன். <br />தூங்கினாயா என எனைக்கேட்டுவிடாதே... ///<br /><br />நல்ல வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-31869930158441713822013-04-17T10:39:42.173+05:302013-04-17T10:39:42.173+05:30
கதிரவன் வந்தான் ஒளியிலாமலே//
அகல் எரியும் என்னு...<br />கதிரவன் வந்தான் ஒளியிலாமலே//<br /><br />அகல் எரியும் என்னுள்ளே மனம் எரியும்.<br />இருந்தும் இருட்டே என்னுடன் இணைந்தே இருக்கும் /<br /><br />கருத்துரை வழங்க மறந்துபோகவைக்கும் <br />சோக வரிகள்.. .இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com