tag:blogger.com,1999:blog-6685300776415662898.post7508251510813257380..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: தோன்றியதை எழுதுகிறேன்.sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-82707774822166304202008-06-24T19:51:00.000+05:302008-06-24T19:51:00.000+05:30வலைப்பதிவுகள் பற்றி அருமையான கருத்துக்களை சொல்லியி...வலைப்பதிவுகள் பற்றி அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். <BR/><BR/>//சில சில குழுக்களில் ஒரு குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே செயல் படுகின்றனர் என்றுமே தோன்றுகிறது.//<BR/><BR/>இதற்கு இன்னொரு காரணம், ஒத்த அலைவரிசையும், விருப்பங்களும் என்று நினைக்கிறேன். அத்துடன் நேரமின்மையும் காரணமாக இருக்கலாம்.<BR/><BR/>//சில பதிவாளர்கள் தமது பதிவுகளை யாரும் படிப்பதில்லையே என்ற ஒரு ஏமாற்றத்தில், சோகத்தில் பதிவு எழுதுவதைத் தவிர்த்து விடுகின்றனர்.//<BR/><BR/>ஆரம்பத்தில் நானும் இப்படி சோர்ந்ததுண்டு. ஆனால் எழுதுவது பிறருக்காக மட்டும் இல்லை, எனக்காகவும்தான் என்று புரிந்து கொண்டேன். <BR/><BR/>//நெல்லில் உமி எது அரிசி எது என காலம் சொல்லும். கவலை வேண்டாம்.//<BR/><BR/>உண்மை ஐயா!<BR/><BR/>மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-42883569887375715582008-05-20T04:47:00.000+05:302008-05-20T04:47:00.000+05:30சரியாக வலைப்பதிவுலகை அளந்து சொன்னீர், அனைத்தும் து...சரியாக வலைப்பதிவுலகை அளந்து சொன்னீர், அனைத்தும் துல்லியம். அதோடு நல்ல அறிவுரைகளையும் முன் வைத்துள்ளீர்கள், நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com