tag:blogger.com,1999:blog-6685300776415662898.post4734125156614785052..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: அந்த அன்னையின் அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு ஈடேது ?sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-65634090093220145582008-05-26T20:30:00.000+05:302008-05-26T20:30:00.000+05:30ஐயா, என் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக...ஐயா, என் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்!<BR/><BR/>//எந்த உன் அருளால் இத்தனை பாடல்களையும் யான் இயற்ற இயன்றதோ, அந்த ஆற்றலையே உன் பாதங்களிலே சமர்ப்பிக்கிறேன், நைவேத்தியமாக. பெற்று எனக்கருள்வாய் என்கிறார் சங்கரர்.//<BR/><BR/>ஆம் ஐயா. நானும் அவ்வாறே சமர்ப்பிக்கிறேன். இயக்குபவளும் அவளே; இயங்குபவளும் அவளே. அவளன்றி ஓரணுவும் அசையாதன்றோ! அன்புக்கு மிகுந்த நன்றிகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-26624494008978837192008-05-26T16:10:00.000+05:302008-05-26T16:10:00.000+05:30சொன்னா நம்பமாட்டீங்க......தினமும் காலையில் ஸ்வாமி ...சொன்னா நம்பமாட்டீங்க......<BR/><BR/>தினமும் காலையில் ஸ்வாமி விளக்கேத்திட்டு, கொஞ்சநேரம் தியானம் பண்ணறேன் பேர்வழின்னு இருப்பேன். அப்புறம் எதாவது ஸ்வாமி சம்பந்தப்பட்டப் புத்தகங்களில் ஒரு அத்தியாயம் படிக்கும் வழக்கம் இருக்கு.<BR/>ராமாயணம், மகாபாரதம்,( இது ரெண்டும் ராஜாஜி) பக்திவயல் (பெளராணிகர்) சுந்தரகாண்டம் (வால்மீகி) இப்படித் தொடர்ந்து ஒரு புத்தகம் முடிச்சுட்டு அடுத்த்துன்னு போகும். இந்த வரிசைகளில் தெய்வத்தின் குரல்<BR/>ஆறாம் பாகம் இப்பப் படிக்கிறேன். <BR/><BR/><BR/><BR/>தங்கம் பதிவு போட்ட மறுநாள், தங்கத்தைப் பத்தித்தான் பெரியவர் சொல்றார். தாலிச்செயின் போட்டுக்காம மஞ்சள் நூலில் தாலியைப் போட்டுக்கறதுதான் உசிதம் என்கிறார். அப்புறம்.... நவரத்ன க்ரீடம், தங்க ஒட்டியானம் எல்லாம்<BR/>அதிகப்படி. எல்லாருக்கும் கம்பல்ஸரி இல்லை (பக்கம் 1246)<BR/><BR/>அம்பாளின் மதுர கண்டத்தில் இருக்கும் மூணு கண்ட ரேகையையும், சிவன் கழுத்தில் இருக்கும் நீல கண்டத்தையும் விளக்கும் பகுதி.<BR/><BR/>இங்கே உங்க பதிவுக்கு வந்தால் அதே செளந்தர்ய லஹரி!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com