Pages

Wednesday, June 22, 2016

சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம்

சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம் 

தஞ்சை மன்னர்களின் சரித்திரம், மற்றும் அவர்களது அரண்மனை, சரஸ்வதி மஹால், மற்றும் தஞ்சைக்கு கோவில் பற்றிய சிறப்பான செய்திகளுடன் ஒரு புதிய வளைத் தளம் உருவாகியுள்ளது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில்  இருக்கும் பற்பல சித்திரங்கள், சிற்பங்கள் பற்றிய அறிய தொகுப்பு இது.

தஞ்சையை ஆண்ட
மன்னர் களின் வரலாறு இந்த தளத்தில் காணப்படுகிறது.

சிவாஜி மஹராஜ் முதல் இன்று உள்ள ஸ்ரீ பிரதாப் சிங் ராஜே போன்ஸ்லே (14 வது வாரிசாம் இவர் வெங்கோஜி மஹராஜ் அவர்களுக்கு)

இன்றைய தஞ்சை இளவரசர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். , 

இந்த தளத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

வலைத்தளத்தைக் காண இங்கே சொடுக்குங்கள்.

வலைதளத்தின் முகப்பு இதோ. 

THE HINDU REPORTS TODAY:


Website has some rare photographs and details on Maratha Kings

A website on the Thanjavur Maratha Royals was launched here on Sunday by Prince Pratap Sinha Raje Bhosle, the 14th descendent of Maharajah Venkoji and the Sixth descendent of Maharajah Serfoji II.
The website Serfojimemorialhall.com is in the name of Serfoji Memorial hall at the Sadar Mahal Palace, a museum founded in 1997 on the Palace premises by Prince Tulajendra Rajah Bhosle, the grandfather of Pratap Sinha.
The website contains information and details on the museum, Maratha Kings of Thanjavur and old rare photographs of the royal family. Prince Pratap Sinha Raje Bhosle started with a Facebook page in 2013 in the name of the private museum where he got a good response while in the next year he started a blogger.


இந்த வலைத் தளத்தை உருவாக்கியது நான் எனச் சொல்லும்  ஸ்டிவன் யோகா அவர்களின்  இசையையும் ரசிப்போம். 

இன்று இந்த நல்ல தொரு வலைத்தளமும் கண்களில் பட்டது. தஞ்சையைச் சார்ந்த ஒருவரது இசையும், அதுவும் ஆண்டவன் புகழ் பாடும் அருமையான இசையும் , காதுகளில் ஒலித்தது.

மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டிவன்  . வாழ்த்துக்கள்.



 இந்த வலைத்தளம் தஞ்சையைப் பற்றிய செய்திகள், குறிப்பாக, தஞ்சை அரண்மனை வளாகத்தில், பெரிய கோவிலில் நடக்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சிறந்த முறையில் எடுத்துச்  சொல்லும்
என எதிர்பார்ப்போம். 

Sunday, June 12, 2016

தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே.

முதலில் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று.

ஒரு நாள் முல்லா நஸ்ருதீனோட அப்பா தன் வீட்டுப்புறக்கடையில் ஒரு லாண்டர்ன் விளக்கு எரிந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார்.  அது யாராக இருக்கும் என்ற யோசனையில் அங்கு சென்றார்.

அங்கே, முல்லா நஸ்ருதீன் நன்றாக உடுத்திக்கொண்டு, கையில் ஒரு விளக்குடன் எங்கேயோ புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

"அது என்ன இந்த நேரத்தில் ? இந்த அழகாக டிரஸ் செய்து கொண்டு நாடு இரவில், ஒரு லாண்டர்ன் விளக்கோடு ? என்ன விஷயம் ?"

"அப்பா, நான் என்னுடைய காதலியைப் பார்க்க செல்கிறேன். காட்டு வழியே அல்லவா, இருட்டாக இருக்கும். அதனால் தான் கையில் விளக்கு ." என்று சமாதானம் சொன்னார் நஸ்ருதீன்.

"என்ன நீ இப்படி இருக்கிறாய்" என்று அலுத்துக் கொண்ட அப்பா, " நான் அந்தக் காலத்துலே என் காதலியை அதாவது உன் அம்மாவைப் பார்க்கப்போகும்போதும் காட்டு வழி தான் சென்றேன். இருட்டு தான். ஆனால், கையில் விளக்கு எதுவும் எடுத்துச் செல்லவில்லையே " என்று
நகைத்தார்.

"அது எனக்குத் தெரியும் அப்பா. பார் ! உனக்கு எப்படி கிடைத்திருக்கிறது என்று ?" பதிலளித்தானாம் நஸ்ருதீன்.

************************************************************************
தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே. 






இந்த வீடியோ வை முகநூலில் பதிவிட்ட போது  ஸ்ரீராம் அவர்கள் கேட்டு இருந்தார்கள்;
அந்த ஓலா டாக்சிக்கு எத்தனை கொடுத்தீர்கள் ? என்று.

போகும்போது ரூபாய் 128
வரும்போது ரூபாய் 150
***********************************************************************************

நம் நாட்டு ஓவியர்களில் முதல் ஐந்து இடங்களில் முதன்மையாக இருப்பவர் ராஜா ரவி வர்மா அவர்கள்.

இந்த ஓவியரின் பெருமையை நாடறியும் என்று சொன்னாலும் நான் முழுவதும் அறிந்தது எனது வலை நண்பர் திரு மோகன்ஜி  அவர்கள் தனது வலையிலே ராஜா ரவி வர்மா பற்றி விரிவாக, விளக்கமாக, விமரிசையாக,
 எழுதியபின்பு தான் என்று சொன்னால்  மிகையில்லை.

அவர்களது பெயிண்டிங் இந்திய கலாசாரம், இந்தியர்கள் வணங்கும் கடவுளர் பற்றித்தான் என்று சொல்பவர்களுக்காக,

இங்கேயும் பாருங்கள் என்று சொல்லத்தான். 
இப்படியுமா வரைந்து இருக்கிறார் என்று ஆஆஆ ஆச்சரியப்படுவீர்கள்.
க்ளிக் செய்து பார்க்கவும்.

RAVI VARMA PAINTINGS.   மற்ற சில ஓவியர் படங்களும் இடைச்செருகலோ ?

TRADITIONAL
RAVI VARMA PAINTINGS.   எல்லாமே ரா. ரா. வ. ? ?????   இல்லை என்று எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் தெரிகிறது.



****************************************************************

பக்கத்தில் யாரும் இல்லாதபோது பார்த்தால் ரசிக்கவும் முடியும்.

****************************************************************************
இன்று ஒரு புதிய வலைத் தளம் சென்றேன். தினமும் ஏதேனும் சில புதிய தளங்களுக்குச் சென்று பார்ப்பது எனது வழக்கம். இதற்கு மொழி எனக்கு ஒரு தடையாக கருதியது இல்லை.

இன்று நான் சென்றது ஒரு உருது /ஹிந்தி கவிதை வலைத் தளம்.

அதில் வருபவர் எல்லோருக்கும் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்த போட்டியில் பங்கு எடுத்துக்கொள்பவர் ரிஜிஸ்தர் செய்யவேண்டும்.
காசு ஒன்றும் கிடையாது. உண்மையான நபர் தான் என்பதை உறுதி செய்து
கொள்வதற்காக.

பதிவு முடிந்ததும்,
ஒரு தலைப்பு தருகிறார்கள்.
ஐந்து நிமிடத்தில் ஒரு கவிதை எழுத வேண்டுமாம்.

எழுதினேன்.

என் கவிதை இதுவே. (हिन्दि लिपि में)

मैं ने इक ख़्वाब देखा.

रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.

सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये

ख़्वाब अब नहीं. 
जागूँ है मैं. 
जी तरसता है 
शायद कहता है. 
ख़्वाब की वो चेहरा 
कभी तो आएगा ही. 

इक और दिन इधर 
इंतज़ार में . 

கவிதை எழுதி முடித்தாயிற்று. 
சப்மிட் என்று வருகிறது. க்ளிக் செய்தேன். 
பொறு வைட் என்று சொல்லிற்று. 

ஒரு நிமிடம் சென்றது. 

திக் திக் என்று மனம் அடித்துக்கொண்டது. 
என்ன முடிவு வருமோ என்றது. 

வந்தது. 
ஒரு ரோசாப்பூ 


இந்தக் கவிதையை யாரேனும் தமிழில் சொல்ல இயலுமா ?

நான் அழைப்பது:
+mohan gurumurthy       மோகன்ஜி   வானவில் மனிதன்.

+Raamalakshmi Rajan   திருமதி ராமலக்ஷ்மி  வலைத்தளம் முத்துச்சரம். 

+revathi narasimhan      திருமதி ரேவதி நரசிம்மன்  வலைத்தளம் நாச்சியார். 



மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். 

வருக. வருக. உங்கள் கவிதையைக் காண்போமா !!

ஆங்கில எழுத்துக்களில் என் கவிதை. 

main ne ik kwaab dekha   
kaliyaan tho bahuth mili
kahaaniyaan bhi sunaayee
sunthe sunthe hi rahaa. 
kaliyaan khaali ho gayi. 


voh hoton ki muskuraahat 
voh chehre mein vo inaayath 
voh zindagi koyee zannath ki dharvaaza 
voh pukaar 

kwaab ab nahin 
jaagoon hai main.

kwaab jo dekha thaa 
kal bhi aayegaa uski 
inthzaar mein hoon. 



Saturday, June 11, 2016

Keshadipadam thozhunnen

Your views and Suggestions to enhance quality of this blog,The COMMENTS column is subject to MODERATION.

Monday, June 6, 2016

இப்போ அப்போ இதயத்திலே




                                    (அதே மெட்டில் பாடிப்பாருங்கள்.)
********************************************************************************************************************
+mohan gurumurthy நல்லாவே மொழிபெயர்ப்பு செய்கிறார். 
சிவகுமார் சூரர். 
இருந்தாலும் ஏழைக்கு ஏற்ற எள்ளுரண்டை என்று சொல்வது போல, 
எனக்குத் தெரிந்த உருது சாஹித்யம். எனக்குத் தெரிந்த தமிழில் வார்த்தைக்கு வார்த்தை 
மொழி பெயர்ப்பு இல்லை, ஒரு தினுசு ஆ அதே அதே பாவத்தில், 
*******************************************************************************************************************
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் சொல்லாமல் வருதே !

இந்த மண்ணில் எனக்கென்றே  உனை  
இறைவன் படைத்தானோ ?. 

தரைக்கு வருமுன்னே 

வானத்தில் நீ 
வண்ணத்தாரகையா இருந்தாயோ?

இரங்கி என் மேல்  எனக்காக 
இறங்கி வந்தாயோ 

இந்த நின் கரங்கள், இரு தோள்கள் 
இனி என் புதையல் எனச் சொல்வேன். 
இந்த நிழல் போலும்  நின் கருங்கூந்தல் -என் 
சொந்தமென நான் சொல்வேன். . 
இனிக்கு மி தழும் நின் அணைப்பு தரும் சுகமும் 
சொர்க்கம் எனச் சொல்வேன். 

இப்போ அப்போ என்றிலாது என் உள்ளே 
இந்த எண்ணங்கள். 

இனிய இரவில் இந்த   சாலை ஊடே   ஷஹநாயி சத்தம்  
இது தானோ என் முதல் இரவு திறந்து பார்ப்பேன் உன் முகக் கதவு. 

ஈதென்ன என் கைகளில் நீ 
குறுகி அமிழ்ந்து விட்டாய் 
ஈதென்ன நாணம் என்ன வெட்கம் 
என்னுள் குமைந்து மறைந்து விட்டாய். 

என்ன இது போல என்னை நீ 
எப்போதும் கொஞ்சுவாயா.....நின் 
கண்கள் இமை கள் மேல் நோக்கி எனைப் பார்க்கும் இக் 
காட்சி காலமெல்லாம் எனக்கா ...?

சென்ற காலம் எல்லாமே சோகம் தானே  என் வழியில் 
இன்று கண்டேன் புதிய  மோகம்  நான் உன் விழியில். 
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் வருது. 

Kabhi kabhi mere dil mein khyal aata hai
Kabhi kabhi mere dil mein khyal aata hai


Ke zindagi teri zulfon ki naram chhaaon mein guzarne paati
To shahdaab ho bhi sakti thi
Ye teergi jo meri zees ka mukkaddar hai
Teri nazar ki shuaaon mein kho bhi sakti thi
Ajab na tha ke main begaana-e-alam reh kar
Tere Jamaal ki raanaion mein kho rehta
Tere gudaas badan teri neembaand aankhein
Inhi haseen hassen fasaanon mein main kho rehta
Pukarti mujhe jab talkhiyan zamane ki
Tere labon se halaawat ke ghoont pi leta
Haya cheekthi firti barhe-na-sur 
Aur mein ghaneri zulfon ke saaye mein chhup ke jee leta
Magar yeh ho na saka aur ab yeh aalam hai
Ke tu nahi tera gam teri juus-t-juu bhi nahi
Guzar rahi kuchh is tarah se zindagi meri
Jaise isse kisi ke sahare ki aarzoo bhi nahi
Zamane bhar ke dukhon ko laga chukka hun gale
Guzar raha hun kuchh anjani reh-guzaron se