Pages

Friday, September 11, 2015

எங்களுக்கு எங்க மனசை

எங்களுக்கு எங்க மனசை 
எதிர்த்து நிற்க  வரம் அளி 
என் எதிரியை நான் வெல்லுமுன்னே  
என்னை வெல்ல வரமளி.  
 

உயர்வு தாழ்வு உணர்வு யாவும் வெளியே ஓடி  மறையட்டும். 
உண்மை நண்பர் தவறிழைப்பின் உடன் மனம் மன்னிக்கட்டும். என் 
வழியிலே புகல் உறவெதுவும்  வராதிருக்கட்டும் 
உண்மையே சுவாசமாக நெஞ்சு  நிறையட்டும்
   
இடர் வரினும் இயன்ற அறம் தொடர்ந்து செய்வோமே   
சுடர் ஒளியில் அற வழியில் என்றும் நடப்போமே 
நெஞ்சிலே உறுதி என்னும் நிலை நிறுத்துவோம். 
தீய கண்டு அஞ்சி ஓடும் எண்ணம் மறப்போம்

எவரை வெல்லு முன்னே நாம் 
நம்மை வெல்லுவோம். 
 
பாடலைப் பாடுபவர்: வாணி ஜெயராம் அவர்கள். 
படம் : குட்டி. GUDDI.  

  
 

 हम को मन की शक्ति देना, मन विजय करे
दूसरों की जय से पहले, खुद को जय करे  भेदभाव अपने दिल से साफ़ कर सके
दोस्तों से भूल हो तो माफ़ कर सके
झूठ से बचे रहे, सच का दम भरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 
 मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर
साथ दे तो धर्म का, चले तो धर्म कर
खुद पे हौसला रहे, बदी से ना डरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 

3 comments:

  1. மிக மிக அருமையான பாடல்!
    வரிகள் மனதை வசீகரித்தன.
    வாணியம்மா குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    நல்ல பாடற் பகிர்வு ஐயா!

    நன்றியுடன் பணிவன்பான என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆஹா அருமையாக இருகிறதையா வாணி ஜெயராமின் குரலில் இந்த இனிய பாடல் மிக்க நன்றி பகிர்வுக்கு ! வாழத்துக்கள் ஐயா ...!

    ReplyDelete
  3. எத்தனையோ வருஷமாச்சு கேட்டு!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!