Pages

Sunday, May 10, 2015

அம்மா !!

இன்னிக்கு அம்மாக்கள் தினம்  தெரிந்த உடன்

அம்மாவுக்கு இன்னிக்கு ஒரு பரிசு  கொடுப்போம்

ஓடி வந்து
இங்கே வந்து பார்த்தேன்.


ஜானகி அப்படிங்கற பேருலே
மூணு பேரு இருக்கிறார்கள் .

இவர்களிலே
யார் என் அம்மா ?
தெரியல்லையே !!

அம்மா !!



"லவா..." என்றொரு குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அன்னை குரல் போல் அல்லவா இருக்கிறது !!

ஒருவருமே இல்லை.

பிரமையோ !!

புவி உள்ளிருந்து வந்ததோ !!

மாதா ச பார்வதி தேவி. பிதா தேவோ மகேச்வரஹ
பாந்தவா சிவ பக்தாஸ்ச ஸ்வதேசம் புவனத்ரயம். 


எல்லோருமே என் அன்னை தான். 

(இதை சுட்டி என்ன அன்னைக்கு என்ன பரிசு என்று பாருங்கள் என்றேன். ​)





6 comments:

  1. எல்லாருமே அம்மா தான். எல்லாருக்கும் அன்பைப் பக்ரிந்து கொடுக்கலாமே, எடுக்க எடுக்கக் குறையாதது அது ஒன்று தான். :)

    ReplyDelete
  2. இன்று மட்டுமல்ல, நாளையும் அம்மாவைப் பற்றித்தான் பேச்சாய் இருக்கும்!

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. From - kalappal.blogspot.com - A Blogger for Ancient Tamil

    ReplyDelete
  5. அருமை! அனுதினமும் அம்மாவின் தினம்தான்! தாத்தா

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!