Pages

Thursday, January 15, 2015

ஸ்ரீரங்கத் தெருக்களிலே சுந்தரக் கோலங்கள்

எனது அருமை நண்பர் திரு வேங்கட நாகராஜ் அவர்கள், திருவரங்கத்து தெரு வீதிகளில், பொங்கல் திருநாள் , போகி அன்று போடப்பட்டு இருந்த கோலங்களை, புகைப்படங்கள் எடுத்து அட்டகாச பிரசுரம் செய்து இருக்கிறார் தன வலையில்.
அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு பானை அளவு சக்கரை பொங்கலை எடுத்து அவருக்கு அன்பளிப்பாக தரவேண்டும் .
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.

Beautiful Kolams on the streets of Srirangam on the Pongal Festival Day.
Courtesy: Venkatanagaraj.of Photography fame.
A few kolams are from my favourite kolam blog of Mrs.Vani Muthukrishnan also. Thank U madam.



பொங்கல் திருவிழா . யுனைடெட் அரப் எமிரேட்ஸ் இல் இருந்து.
உலகமெல்லாம் இருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும்
எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.


ALSO A PEACOCK DANCE FROM U.A.E.