Pages

Thursday, August 28, 2014

Sunday, August 17, 2014

தாராவா ? ராதா வா ?

கண்ணன் இன்று பிறக்கிறான்.



ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா

தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது. 
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது. 

அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன். 

அவன் புகழ் பாட இன்று ஒரு நாள். 


இந்த நாள் கோகுலாக்ஷ்டமி 

ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள். 

ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி. 
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?


Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna. 

Sri Sri Ravi Shankar

ஆஹா ..

ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.







அந்த கண்ணனைத் துதிக்க, அவன் புகழ் பாட
வலை உலக கவிதாயினி கவிநயா அவர்கள் பாடல் ஒன்றினை யான் பாட
அதை நீங்கள் இங்கு சென்று கேளுங்கள். 
please click on here: