Pages

Sunday, September 22, 2013

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.,,,,சுப்பு தாத்தாவுக்கு .

என்னது ?  கடவுள் காப்பி போட்டு கொடுத்தாரா ?

ஆமாம். ஆமாம். 

இத பாருடா ...என்ன காபி தாத்தா ? நரசூஸ் காபி யா லியோ வா..?

தெரியாது..

பீபரி யா பிளான்டேஷன் ஏ யா ?

தெரியாது. 

பில்டர் காபியா இன்ஸ்டன்ட் காபியா ?

தெரியாது.

சிக்கிரி போட்டா போடாமயா 

தெரியாது. 

சக்கரை உண்டா இல்ல டயபெடிக் நீ அப்படின்னு தெரிஞ்சு கட் பண்ணிட்டாரா  ?

தெரியாது. 

அப்ப என்ன தான் தாத்தா சொல்றே உனக்குத் தெரியும்னு ?? 
எதுனாச்சும் பகல்கனவா?

தோ ...இங்கன போய் click நீயே பார்த்துக்க... (  காபி வரும்போது ஸ்க்ரோல் down செய்யணும் )
இந்த வயசுலே நான் ஒண்ணும் பொய் சொல்லவேணாம். 


போறேன். பொய் மட்டும் சொல்லி இருந்தே...பிச்சுபிடுவேன். பிச்சு. 

போயி, எனக்கும் இன்னொரு கப் வாங்கி வா. 


சுப்பு தாத்தாவுக்கு . மட்டும் 

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அட்டகாசமான அர்த்தமுள்ள பதிவு. ரசித்து படித்தேன்..

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!