Pages

Thursday, March 14, 2013

Ranjani Narayanan Prays to Perumal in Appadurai Sir Blog.

/பெருமாளே! இப்படியெல்லாம் பைத்தியம் பிடிச்சு பாயை சொரண்டரதுக்கு முன்னால திருவடி சேர்த்துக்கோ' என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.//

 
     இந்த மாதிரி ஃபீலீங்க்ஸ் வரும்போதுதான் ரொம்ப ஒர்ரி பண்ணிக்காதேங்கோ ..

நம்ம ஊரு நித்யஸ்ரீ அம்மா நாராயணனை ப்ரார்த்திச்சுண்டு  இருக்கா... 

     அவர்களோட நாமும் சேர்ந்துப்போம்.


   





 அதுக்குத்தான் அதுக்கு முன்னாலே இத கேட்டுடலாம் அப்படின்னுகேட்டுண்டு இருக்கேன்

நாராயணா !! நாராயணா.. !!

 அடியே !! மீனாட்சி... மீனாட்சி,..!!!!

எங்க போயிட்ட...






3 comments:

  1. நன்றி சுப்புரத்தினம் அவர்களே!
    நித்யஸ்ரீயின் பாட்டையும் ரசித்தேன். போ ஷம்போ நாட்டியத்தையும் ரசித்தேன்.

    அருமையான கலெக்ஷன்!
    நன்றி!

    ReplyDelete
  2. அருமை...

    கருத்தும் ரஞ்சனி நாராயணன் அம்மா தான் முதலில் ...!

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!