Pages

Tuesday, March 26, 2013

MAHALAKSHMI



அழகு என்ன எனச் சொல்வதற்கே நிலவு வந்ததோ !!
 அவ்வழகினை ரசிப்பதற்கே மலரும் வந்ததோ !!

 மலர் மலர்ந்த போதினிலே மங்கையவள் வந்தனளோ !
 மாலவனை மணந்தபின்னே மா லக்குமி ஆனாளோ !!

 Madam Kavinaya has composed a song in praise of Goddess Mahalakshmi. 

I am privileged to sing this here in Raag Revathi

3 comments:

  1. ஆகா... மிகவும் அருமை ஐயா... படமும்...

    ReplyDelete
  2. ஐயா...
    உங்கள் மெட்டும் கவியும் பாடலும் பக்திப் பரவசமாக இருக்கிறது.

    கேட்டுக்கொண்டு இருக்க மனதில் மறைந்திருக்கும் சோகமதும் சேர்ந்து கண்ணீராய்க் கரைந்து ஓடுகிறது.
    மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    அன்னை மஹாலக்ஷ்மி உங்களுக்கும் அனைவருக்கும் நல்லன எல்லாம் தந்திட மனமாரப் ப்ரார்த்திக்கின்றேன்.

    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
  3. அருமை. இதே ராகத்தில் சந்தானம் குரலில் 'போ சிவசம்போ' பாடல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!