Pages

Friday, March 15, 2013

கண்ணனை நினைந்து நினைந்து உருகி உருகி...



ஆஹா !!
கண்ணனை நினைந்து நினைந்து
உருகி உருகி
குளிரில்
உறைந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டார்
வசந்த குமார்
அவரது அழகு கவிதையை இங்கு பாருங்கள்
அந்த சுந்தர கவிதையை
தாத்தா பாட இங்கு கேளுங்கள்.


3 comments:

  1. நன்றாக பாடியுள்ளார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவியும். குரலும்
    போட்டிபோடுகின்றன ஐயா...
    அருமை அருமை....

    ReplyDelete
  3. கவிதைக்குத் தகுந்த கானடா ராகம். சிறப்பாகப் பாடியிருக்கிறீர்கள்!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!