Pages

Friday, March 29, 2013

உலகத்தில் சத்தியம் திரும்பவும் ஒரு தடவை

 இன்று புனித வெள்ளி.

    திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது புனித வலையில் யேசு காவியம் படைத்த‌    தமிழ் உலகம் போற்றிடும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடலை ஒன்றினை இட்டு     எல்லா உலகத்தாருக்கும் ஏசுவின் ஆசிர்வாதங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

   நானும் அதைப் பாடுவேன். 



 இன்று உலகம் எங்கும் புனித வெள்ளியைக் கொண்டாடும்
 கிருத்துவ பெருமக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுவேன். 

    உலகில் இன்னும் ஒரு தடவை யேசு பிறப்பார் என சொல்கிறது கண்ணதாசன் காவியம்.


   உலகத்தில் சத்தியம் திரும்பவும் ஒரு தடவை மேலே எழுந்து நிற்கும் என நம்பிக்கை பிறக்கிறது.

3 comments:

  1. உலகத்தில் சத்தியம் திரும்பவும் ஒரு தடவை மேலே எழுந்து நிற்கும் என நம்பிக்கை பிறக்கிறது.

    அருமையான ஏசு காவியத்தை சிறப்பாகப் பாடிப் பகிர்ந்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. நன்றி தாத்தா! ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!