Pages

Friday, October 19, 2012

Anantha Padhmaswamy Temple Adayar


Today despite our eagerness to go and worship at the Adayar Anantha Padmanabhaswamy temple , we could not do so because of incessant rains. Rains do make us happy but the pity is roads become sewage canals with no room for walking for pedastrians.

ஹே பத்மனாபா

ஹாய்யா உன்னைப்பார்த்து சேவிச்சுட்டு வரல்லாம்னு பார்த்தா
இன்னிக்கு கொட்டு கொட்டு ன்னு மழை கொட்டுறது

அதனாலே துளசி அம்மா பதிவுலே இருக்கிற எல்லா படத்தையும் இரவல்
வாங்கிண்டு அதே சமயம் எங்க ஸ்வாமிநி பாடற பாடலையும் இணைத்து
போட்டு இருக்கேன்

நான் வல்லையே அப்படின்னு எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது
துளசி அம்மா சொன்னப்பறம் தான் இது போல ஒரு அழகான கோவில் இருக்கிறது  என்றே தெரிய வருகிறது

துளசி அம்மாவுக்கு ஒரு தாங்க்ஸ்

நாராயண நாராயணா !!!
நாராயணனைக் கொஞ்சம் பாருப்பா !!
காப்பாத்துப்பா !!









1 comment:

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!