Pages

Sunday, June 28, 2009

அன்பு வேறு ! ஆசை வேறு !!

"ஆசை அறுமின்! ஆசை அறுமின். ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" எனும் பாசுரத்தைப் படிக்காதோர் உண்டோ ?

ஒன்று செய்தால் இன்னொன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்வது ஆசையின் அடிப்படையில் அமையும் அன்பு.
இத்தகைய அன்பினால் ஏமாற்றங்கள்தான் தலை துக்குகின்றன. எதுவுமே வேண்டாம் உன் அருளே போதும் என இறையிடம்
அன்பு கொள்பவர் பக்தர். மற்றவர் யாவருமே வியாபாரிகளோ என்ற ஐயம் தான் வருகிறது. ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகள் என்ன
சொல்கிறார் என்று பார்ப்போமா ?





நிர்வாகத்திறன் பெறுவதெப்படி என்பதற்கு இராமாயணத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இங்கே சொல்கிறாரா ? இல்லை. இசைக்கிறார் .

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!